CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மரமும்..மனிதனும்....

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


உயிர் இருந்தாலும், இல்லா விட்டாலும்...
மரம் மதிப்பையும், பயனையும் தரும் ஆனால்...
மனிதனுக்கு உயிர் இருந்தாலும் மதிப்பு மிக்க பயனுள்ள
செயல்களைச் செய்யாவிடில்
பட்ட மரத்திற்கு கூட ஒப்பாக மாட்டான்!


15 கருத்துரைகள்:

முத்தரசு said... Best Blogger Tips

ஆமாங்.

நாலே வரிகளில் பன்ச்.

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

மனிதனைப்பார்த்து மரம் என்று சொல்லுவதை விட

மரத்தைப்பார்த்து மனிதன் என்று சொன்னால வருத்தப்படுமோ!!

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

சரியாக மின்சாரம் இல்லை என்பதால் இன்றைக்கு இவ்வளவுதான் பதிவு போடப்படும்...

அப்படிதானே பிரகாஷ்....

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இருந்தாலும் கருத்துள்ள பதிவு

Marc said... Best Blogger Tips

அருமை அருமை

Unknown said... Best Blogger Tips

எப்படியெல்லாம் பிலாக்க காப்பாத்த வேண்டி இருக்கு..அட சர்வேசா!

ஸ்ரீதர்ரங்கராஜ் said... Best Blogger Tips

இது என்ன?

Unknown said... Best Blogger Tips

ஓ...அப்புடியா வெரிகுட்...

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

:)
:)
:)

ராஜி said... Best Blogger Tips

கோடை கால வெயிலும், கரண்ட் கட்டும் இப்படிலாம் கவிதை எழுத சொல்லுதோ?!

rajamelaiyur said... Best Blogger Tips

/உயிர் இருந்தாலும், இல்லா விட்டாலும்...
மரம் மதிப்பையும், பயனையும் தரும் ஆனால்...
மனிதனுக்கு உயிர் இருந்தாலும் மதிப்பு மிக்க பயனுள்ள
செயல்களைச் செய்யாவிடில்
பட்ட மரத்திற்கு கூட ஒப்பாக மாட்டான்!
//

100% true

விச்சு said... Best Blogger Tips

பயனுள்ளவை செய்யாத மனிதன் பட்ட மரத்திற்குகூட ஒப்பாகமாட்டான். உண்மைதான் பட்டமரம்கூட பல பயனுள்ளவற்றினை செய்கின்றது. ஒன்றுக்கும் உதவாதவன் மனிதன் மட்டுமே.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

உண்மையான கவிதை !

ஆத்மா said... Best Blogger Tips

சபா.........தாங்கல்ல....என்னவோ என்னு வந்தன்...இப்படியா,,,அவ்வ்வ்வ்வ்

ANBUTHIL said... Best Blogger Tips

நன்றி நண்பா ,,,,,,

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1