CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
         இந்த கொலவெறி பாட்டை பத்தி பதிவு நெறைய போடறாங்க. நானும் கூட ஒரு பதிவு போட்டிருந்தேன். கொலவெறி பத்தி எழுதறத அந்த பதிவோட நிறுத்திக்கலாம்னு தான் நெனச்சேன். ஆனா இந்த கொலவெறி பாட்டை வச்சு நிறைய ரீமிக்ஸ் யூடியூப்ல தினம் தினம் வந்துட்டே இருக்கு. 
        ஆனா வட இந்திய சேனல் ஒண்ணு தனது ஒரு நிகழ்ச்சியில் கலைஞர், ஜெயலலிதா இருவரையும் கார்ட்டூன் வடிவில் கொலவெறி பாட்டை ரீமிக்ஸ் செய்து நக்கலடித்து ஒரு கிளிப்பிங்ஸ் போட்ருக்காங்க. தமிழகத்தின் முதல்வரா இருக்குற, இருந்த இவங்கள இப்படி நக்கலடிக்க வட இந்திய சேனல்களுக்கு நாம என்ன இளப்பமாவா இருக்கோம்?   
     செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல இப்படித்தான் யோசிக்கனுமா? நம்ம தலைவர்களை நாம ஏன் விட்டுத் தரனும்? இவங்க நல்லது பன்றாங்களோ? கெட்டது பன்றாங்களோ? அது விஷயம் இல்லை. இரண்டு கட்சிகளின் மூத்த தலைவர்கள், தமிழகத்தில் பல முறை முதல்வராக இருந்தவங்க, இந்த செய்தி சேனல் இப்படி செய்திருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். அதான் இந்த பதிவு எழுது படியா வந்திருச்சு. ஏதோ, சொல்லனும்னு தோனுச்சு, சொல்லிட்டேன்.
அந்த வீடியோ:
THANKS: YOUTUBE

இன்றைய பொன்மொழி:
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.

இன்றைய விடுகதை:
அரையடிப் புல்லிலே
ஏறுவான் இறங்குவான். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: அகப்பை
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு



22 கருத்துரைகள்:

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Intha alavukku theiriyama.....
Seirangaley.....athai paraattuvom...
Inga ulla chennalgal ithai
seiya mudiuma.....?????????????????

Ithai pathium yosikkanum....

Unknown said... Best Blogger Tips

கலாய்க்கனும்னு முடிவு பண்ணிட்டா....வடக்கு என்ன தெற்கு என்ன!

சம்பத்குமார் said... Best Blogger Tips

ஒருவேளை டி ஆர் பி ரேட்டிங்க்ல இவங்க நியூஸ் சேனல் பிந்திருச்சோ என்னவோ தெரியல..

ஆனால் இப்படி போட்டாலும் நம்மாளுக திருந்தமாட்டாங்க..

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips
This comment has been removed by the author.
சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

மச்சி உனக்கு கூட கோபம் வருது.. சரி விடு அவங்க ஒபாமாவையே கின்டல் அடிச்சா கூட நம்மளால என்ன பண்ணமுடியும்.

சம்பத்குமார் said... Best Blogger Tips

இதுலயாவது உடன் பிறப்புகள் ஓண்ணு சேர்ராங்களான்னு பொறுத்திருந்துதான் பார்க்கனும்

முத்தரசு said... Best Blogger Tips

அட்ட்ரா அட்ட்ரா -

MaduraiGovindaraj said... Best Blogger Tips

கலாய்க்கனும்னு முடிவு பண்ணிட்டா....வடக்கு என்ன தெற்கு என்ன!

அம்பாளடியாள் said... Best Blogger Tips

நல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

அட என்னய்யா.. அவனுகதான் காசுக்காக எதவேணும்னாலும் பண்ணுவானுங்களே.. அப்புறம் அதுல என்ன இது வடக்கு அது தெக்குன்னுக்கிட்டு...?

ராஜி said... Best Blogger Tips

Thamizhan enrale elarukume ilapamdhan. Adharku karanam, nammidaiye otrumai illadhadhe sago

Yoga.S. said... Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips [Reply To This Comment]

அட என்னய்யா.. அவனுகதான் காசுக்காக எதவேணும்னாலும் பண்ணுவானுங்களே.. அப்புறம் அதுல என்ன இது வடக்கு அது தெக்குன்னுக்கிட்டு...? ///ஒரு வேள "ஆத்தா"வ கப்பலேத்துனது பிரகாஷுக்குப் புடிக்கலையோ,என்னமோ?இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!

Admin said... Best Blogger Tips

நம்ம தலைவர்களை நாம ஏன் விட்டுத் தரனும்? இவங்க நல்லது பன்றாங்களோ?

யோசிக்க வேண்டியதுதான்..

சசிகுமார் said... Best Blogger Tips

மாப்ள நீ அந்த மன்மோகன் சிங் நடனமாடும் வீடியோவ பார்க்கலியா...

Unknown said... Best Blogger Tips

நானும் பார்த்தேன் NDTVயுயில இது ரெகுலர் ஆச்சே உங்களுக்கு பிடிக்கல போல....

ஆமினா said... Best Blogger Tips

//தமிழகத்தின் முதல்வரா இருக்குற, இருந்த இவங்கள இப்படி நக்கலடிக்க வட இந்திய சேனல்களுக்கு நாம என்ன இளப்பமாவா இருக்கோம்?//

அந்த நிகழ்ச்சிகள் முழுவதும் பார்த்திருக்கீங்களா பிரகாஷ்? நம் தமிழ் தலைவர்களை மட்டுமல்ல எல்லா பிரபங்களையும் கேலி செய்து போடுவாங்க. அமிதாப், பிரணாப், லாலு,.... கிரிக்கெட் பிரபலங்கள் என யாரையும் அவங்க விட்டு வைப்பதில்லை.

தமிழர்களை மட்டுமல்ல அனைவரையும் குறி வைப்பாங்க சகோ

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

யோவ் பிரகாஷ் விடுய்யா....அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....

KANA VARO said... Best Blogger Tips

அதானே! இதை இப்பிடியே விட கூடாது.. பஞ்சாயத்தை கூட்டுங்க

அம்பாளடியாள் said... Best Blogger Tips

சகோ என்னுடைய ஆக்கத்தை தாங்கள் இன்னமும் பார்வையிடவில்லையே .அடுத்த பதிவு போட வேணாமா நான்!....

PUTHIYATHENRAL said... Best Blogger Tips

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

பதிவுலகில் ஒரு புரட்சி...

தெரிந்துக் கொள்ள இந்த பதிவை வாசியுங்கள்..

http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post.html

Admin said... Best Blogger Tips

நீங்களும் என்ன பண்ணுனீங்க.அவங்களை பேசிப்புட்டு அதே வீடியோவை போட்டு பிரசாரம் பண்ணுட்டிங்களே.முதலில் இப்படி ஒரு கொலைவெறிப் பாடல் தமிழனிடம் இருந்து வந்திருக்கக் கூடாது.வந்திருந்தாலும் அனுமதித்து இருக்கக்கூடாது.அவற்றை பல நாட்டவரும் பார்த்தது உண்மைதான்.பின்னர் தமிழன் கொலைவெறி படைத்தவன் என்று அவர்கள் பேசிக்கொள்வதும் எம் காதில் கேட்கிறது.எம்மை கேவலப்படுத்தும் பாடலிது .கேட்கக் கூடாதவைகள் பார்க்கக் கூடாதவைகள் என்பன அதிகமாக மனிதனின் பால் கவரப்படும் என்பது உலகறிந்த உண்மை.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1