CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



யோவ்! ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற? வீடியோ இணைப்பு!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நடந்த கொடுமை:


     சில வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோவில்களை அரசு அதிகாரிகள் அரசு ஆணையோடு அகற்றினார்கள். அப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கோவிலை அதிகாரிகள் அகற்றும் போது கோவிலுக்கு ஆதரவாக ஒரு வக்கீல் அதிகாரிகளிடம் வாதிடுகிறார். அப்போது வன்முறை ஏற்படும் என பயந்து போலீசார் அவரை அப்புறப்படுதுகிறார்கள். 

      அந்த நேரத்தில் கோவிலுக்கு வேண்டிய ஒருவர் காரில் வேகமாக வந்து சில அரசு அதிகாரிகளின் மீது மோதுகிறார். அந்த காட்சியை டிஸ்கவரி சேனல் ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்தது. அந்த சம்பவத்தை நீங்களும் கீழே உள்ள வீடியோ இணைப்பில் பாருங்கள். மனித உயிர் எவ்வளவு துச்சமாக மாறி விட்டது பாருங்களேன். நல்ல வேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

டிஸ்கி: எப்படியெல்லாம் சம்பவங்கள் ஏற்படுத்தப்படுகிறது என நீங்கள் அறியவே இந்த பதிவு.


13 கருத்துரைகள்:

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

மனித உயிர் எவ்வளவு துச்சமாக மாறி விட்டது பாருங்களேன். நல்ல வேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

rajamelaiyur said... Best Blogger Tips

Paavam sir avar

Ram said... Best Blogger Tips

வெரி யூஸ்புல் வீடியோ.!! ஹி ஹி..

கடம்பவன குயில் said... Best Blogger Tips

நிஜமாகவே சினிமா சீன்கள் தோற்றிடும் போங்கள். ஹிட் அன்ட் ரன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

எப்படில்லாம் நடக்குது.

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

//மனித உயிர் எவ்வளவு துச்சமாக மாறி விட்டது பாருங்களேன். நல்ல வேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.//

இருப்பினும் இது மிகவும் கொடுமை.
வன்மையாக கண்டித்து, தண்டிக்கப்பட வேண்டும்.

நிரூபன் said... Best Blogger Tips

அந்த நேரத்தில் கோவிலுக்கு வேண்டிய ஒருவர் காரில் வேகமாக வந்து சில அரசு அதிகாரிகளின் மீது மோதுகிறார்.//

இந்தளவு கொடுமையான மனிசங்களும் இருக்காங்களா?
இவங்களுக்கு இரக்கமே இல்லையா?

நிரூபன் said... Best Blogger Tips

பாஸ்...கொலை முயற்சி செய்தவனுக்கு, எல்லாம் நடந்து முடிந்த பின்னாடி தண்டனை கொடுதிருக்கிறார்கள். நல்ல விசயம்.
ஆனால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் உறுப்புக்கள் திரும்பக் கிடைக்குமா?

சின்னப் பிரச்சினை ஒன்றுக்கு. காரால் மோதியது இரக்கமற்ற செயல் சகா.

Unknown said... Best Blogger Tips

அந்த மனிதனின் அரக்க செயலுக்கு தூக்கு கொடுக்கவேண்டியது நிச்சயம்...மாப்ள பகிர்வுக்கு நன்றி!

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

நான் ரொம்ப லே..................ட்டு

சாகம்பரி said... Best Blogger Tips

கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் ,கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு பாதுகாப்பு தேடுபவர்கள். human being.....?

ம.தி.சுதா said... Best Blogger Tips

என்ன கொடுமையப்பா இது...

ramesh said... Best Blogger Tips

விலயி மதிபர்த்றது மனிதன் ஊயிர் சட்டம் கடுமையாக இருக்கவேண்டும் அப்யோது தவறு குறையும்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1